Apr 29, 2013

முஸ்லிம் மக்களை விழிப்பூட்டும் துண்டுப் பிரசுரம் விநியோகம்.



"ஈமானுக்கு எதிரான ஷீஆக்களின் மறுபிரவேசம்" எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் இம்தியாஸ் யூஸூப் ஸலபி அவர்கள் எழுதிய கட்டுரை முஸ்லிம் மக்களை விழிப்பூட்டும் முகமாக குருனாகல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பறகஹதெனிய தஃவா அமைப்பின் அனுசரனையில் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குருனாகல் தெலியாகொன்ன ஜூம்ஆப் பள்ளி, மல்லவபிடிய ஜூம்ஆப் பள்ளி, நாபே ஜூம்ஆப் பள்ளி, மாவதகம ஜூம்ஆப் பள்ளி, கதுருஅங்க இலாஹிய்யா ஜூம்ஆப் பள்ளி, பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் ஜும்ஆப் பள்ளி, மெல்வத்த மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளி, பெஹரபன்த ஜூம்ஆப் பள்ளி ஆகிய பள்ளிவாசல்களுக்கு சிறப்பாக PDS  தஃவாக் குழுவினூடாக விநியோகிக்கப்பட்டது.





No comments: