May 7, 2013

PDS ஏற்பாட்டில் மாதாந்த தர்பியா

பறகஹதெனிய தஃவா அமைப்பின் (PDS) ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 12-05-2013 அன்று பறகஹதெனிய, மஸ்ஜித் மாவத்தையில் அமைந்திருக்கும் மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாசலில் விஷேட தர்பியா நிகழ்ச்சி ஒன்று இஷாத் தொழுகையைத் தொடர்ந்து இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வில் விஷேட பேச்சாளராக அஷ்ஷெய்க்
எம். றிஸ்கான் முஸ்தீன் ஸலபி (மதனி)
அவர்களின் 'தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம்;' எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார். இந்நிகழ்வு பிரதி மாதம் தோறும் பறகஹதெனிய பிரதேசத்தை மையப்படுத்தி PDS தஃவா குழுவினால் நடாத்தப்பட உள்ளதனால் பிரதேச வாழ் மக்கள் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தஃவா குழு
பறகஹதெனிய தஃவா அமைப்பின் (PDS)

No comments: