நடந்து முடிந்த மாகாண சபை தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் பிரதிநிதியைப் பெறலாம் என்ற மகுடத்தில் PDS தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கருத்துக் கணிப்பொன்றை நடாத்தியது. இதனை வடிவமைத்த எமது அமைப்பின் பொதுச் செயளாலர் எம். டி. எம் ஹிஸ்பார் அவர்களின் முயற்சியை பாராட்டுவதோடு, கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள். ஜஸாக்கல்லாஹூ ஹய்ரா. 80 வீதமானோர் முஸ்லிம் காங்கிரஸ்க்கு வாக்களிப்பதன் மூலமே முஸ்லிம் பிரதிநிதியை பெறலாம் என கருத்து தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ் இக்கருத்து வலுப்பெற்றது.
No comments:
Post a Comment